புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு பாஜ மாநில பார்வையாளர்கள் நியமனம்

சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு பாஜ மாநில பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து, தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  தென்காசி மாவட்டத்துக்கு ஜி.டி.சோலையப்பன், நாகப்பட்டினம் தெற்கு சி.எஸ்.கண்ணன், திருவள்ளூர் கிழக்கு பிரகாஷ், மத்திய சென்னை மேற்கு சிவலிங்கம் என்ற போட்டோ சிவா, திருவண்ணாமலை தெற்கு அருள், சேலம் கிழக்கு முருகேசன், நாமக்கல் சிவகாமி பரமசிவம் ஈரோடு வடக்கு சித்தி விநாயகம், திருப்பூர் வடக்கு நந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: