செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே குட்டை நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே குட்டை நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளான். கருமாரப்பாக்கத்தில் மழை நீர் நிரம்பியிருந்த குட்டையில் நண்பர்களுடன் குளித்த சிறுவன் லத்தீஸ் உயிரிழந்துள்ளான்.

Related Stories: