மயிலாப்பூர் கச்சேரி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழப்பு

சென்னை: சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். விபத்தில் செங்குன்றத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன காவலாளி மகேந்திரன்(50) மருத்துவமனையில் உயிரிழந்தார். பாடி மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் கார் மோதிய விபத்தில் ஜெய்கணேஷ்(35) என்பவர் உயிரிழந்தார்.

Related Stories: