நவம்பர் 17 2019 : மனித குலத்திற்கே அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் குறித்து அறிந்த தினம் இன்று!!

பெய்ஜிங் : உலகம் முழுவதும் பரவி மனித குலத்திற்கே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், கடந்த இதே நாளில் தான் (நவம்பர் 17) முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூநகரில் 55 வயதான ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

Related Stories: