குற்றம் சமயபுரம் அருகே ஓம் சக்தி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை கொள்ளை Nov 16, 2020 வீட்டில் ஓம் சக்தி நகர் சமயபுரம் சமயபுரம்: சமயபுரம் அருகே ஓம் சக்தி நகரில் பெரியசாமி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டில் இருந்த 18 சவரன் நகை, ரூ.10,000 ரொக்கம் கொள்ளை போனதாக பெரியசாமி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
ஆபாச படம் எடுத்து பணம் பறிப்பு; நடிகைகளுடன் கோவாவில் உல்லாசம்: கைதான கும்பல் குறித்து பரபரப்பு தகவல்கள்
திருமங்கலத்தில் பெண்ணை தாக்கி நகை பறித்த உணவு டெலிவரி ஊழியர் கைது: வீட்டில் தனியே இருக்கும் பெண்களுக்கு போலீசார் எச்சரிக்கை
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை