மணல்மேடு பகுதியில் முட்டம் பாலத்தில் பைக்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

மயிலாடுதுறை: மணல்மேடு பகுதியில் முட்டம் பாலத்தில் பைக்-கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் வக்காரமாரி பகுதியை சேர்ந்த புருஷோத்தம்மன், செல்வம் ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Stories: