டெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் நிர்பந்தங்களை தாண்டி, பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் நிர்பந்தங்களை தாண்டி, பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். மெகபூபா முப்தி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இரு நாட்டு எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளிலும் உயிர்சேதம் ஏற்பட்டிருப்பது வருத்தத்தை தருகிறது.