குற்றம் சென்னை பட்டாளம் மார்க்கெட் பகுதியில் கள்ளநோட்டு கொடுத்து காய்கறி வாங்கிய தரகர் கைது Nov 13, 2020 தரகர் சந்தை பகுதி சென்னை பட்டலம் சென்னை: சென்னை பட்டாளம் மார்க்கெட் பகுதியில் கள்ளநோட்டு கொடுத்து காய்கறி வாங்கிய ரியல் எஸ்டேட் தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். காய்கறி கடையில் ரூ.500 கள்ளநோட்டை கொடுத்தபோது தரகர் ரசாக் நியாஸ் சேட் போலிசீடம் சிக்கியுள்ளார்.
8 ஆண்டாக தலைமறைவாகி கொலை, கொள்ளைகளை செய்தவன் தமிழ்நாட்டை கலக்கிய ரவுடி ஆவடியில் துப்பாக்கி முனையில் கைது: துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை அதிரடி
துபாயில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்புள்ள தங்கம் மதுரை விமான நிலையத்தில் சிக்கியது..!!
மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.16.17 லட்சம் மதிப்பு தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்..!!
பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது
தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை இறந்த விவகாரம் அரசு மருத்துவமனை அறிக்கைப்படி நர்ஸ் மீது கொலை வழக்கு பதிவு: டிஸ்சார்ஜ் ஆனதும் கைது செய்ய திட்டம்