கிருஷ்ணகிரியில் வீட்டுக்கடன் செலுத்துவதற்காக பைக்கில் வைத்திருந்த ரூ.1.75 லட்சம் திருட்டு

கிருஷ்ணகிரி: வங்கியில் வீட்டுக்கடன் செலுத்துவதற்காக பைக்கில் வைத்திருந்த ரூ.1.75 லட்சம் திருடப்பட்டுள்ளது. பேச்சம்பள்ளியில் பிரபல துணிக்கடைமுன் முத்து என்பவர் நிறுத்தியிருந்த பைக்கிலிருந்து பணத்தை திருடி உள்ளனர்.

Related Stories: