குற்றம் கிருஷ்ணகிரியில் வீட்டுக்கடன் செலுத்துவதற்காக பைக்கில் வைத்திருந்த ரூ.1.75 லட்சம் திருட்டு Nov 13, 2020 கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி: வங்கியில் வீட்டுக்கடன் செலுத்துவதற்காக பைக்கில் வைத்திருந்த ரூ.1.75 லட்சம் திருடப்பட்டுள்ளது. பேச்சம்பள்ளியில் பிரபல துணிக்கடைமுன் முத்து என்பவர் நிறுத்தியிருந்த பைக்கிலிருந்து பணத்தை திருடி உள்ளனர்.
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை
திருவள்ளூர் அருகே நடந்த காவலாளி கொலையில் 2 பேர் கைது: வேலைக்கு சேர்த்த ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டினர்