சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 105 சாட்சிகள் சேர்ப்பு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. சாத்தான்குளம் காவலர்கள் 6 பேர், அரசு மருத்துவமனை மருத்துவர், செவிலியர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளது. மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. சாத்தான்குளம் காவலர்கள் 6 பேர், அரசு மருத்துவமனை மருத்துவர், செவிலியர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளது. ஜெயராஜ் குடும்பத்தினர், நண்பர்கள், வழக்கறிஞர்களிடம் விசாரணை நடத்தியதாகவும் குற்றப்பத்திரிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: