பிலிப்பைன்ஸ் நாட்டில் வாம்கோ புயல் தாக்கியதால் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் வாம்கோ புயல் தாக்கியதால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக மணிலாவில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பொதுமக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: