தீபாவளியை கொண்டாட 20 கைதிகளுக்கு 3 நாள் பரோல்

வேலூர்: தீபாவளியை கொண்டாடுவதற்காக வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளில் 20 பேருக்கு 3 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. 20 கைதிகளுக்கு 3 நாட்கள் பரோல் வழங்கி வேலூர் மத்திய சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: