பொது இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்து மும்பை பெருநகர மாநகராட்சி உத்தரவு

சென்னை: பொது இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்து மும்பை பெருநகர மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தீபாவளி திருநாள் அன்று மட்டும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை சத்தமில்லாத பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: