ஈரோடு மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கருங்கல்பாளையத்தில் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி, மகன்கள், மகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, மனைவி சிவகாமி, மகன்கள் பிரேம், புவனேஷ், மகள் ஷாலினி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: