குற்றம் தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள விரலி மஞ்சள் பறிமுதல் Nov 08, 2020 தனுஷ்கோடி இலங்கை ராமேஸ்வரம்: தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள விரலி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. யானைமலையில் 5,771 கிலோ மஞ்சலை கைப்பற்றி 6 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை