தமிழக அரசின் 10% போனஸ் அறிவிப்பை கண்டித்து அரக்கோணத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!

ராணிப்பேட்டை: அரக்கோணத்தில் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் பணியாற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசின் 10 சதவீத போனஸ் அறிவிப்பை கண்டித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: