குற்றம் காலையில் காவலர்..இரவில் கொள்ளையன்: நெல்லை, தூத்துக்குடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த காவலர் சஸ்பெண்ட்..! Nov 07, 2020 போலீஸ்காரரும் கொள்ளை தொடர் நெல்லை தூத்துக்குடி நெல்லை: நெல்லை, தூத்துக்குடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த காவலர் கற்குவேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காலையில் காவலராகவும், இரவில் கொள்ளையனாகவும் இருந்த கற்குவேல் மீது எஸ்.பி. ஜெயக்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்