கர்நாடக மாநிலத்தில் பசுமை பட்டாசுகள் மட்டும் வெடிக்க அனுமதி அளித்து எடியூரப்பா உத்தவரவு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பசுமை பட்டாசுகள் மட்டும் வெடிக்க அனுமதி அளித்து எடியூரப்பா அனுமதி அளித்துள்ளது. பட்டாசுகள் வெடிக்க அம்மாநில அரசு தடை விதித்திருந்த நிலையில் மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் மக்களிடம் எதிர்ப்பு எழந்த நிலையில் பசுமைப் பட்டாசுகளை மட்டும் வெடிக்க அனமதி அளித்து எடியூரப்பா உத்தவரவிட்டுள்ளார்.

Related Stories: