இன்னும் சில மாதங்களில் இருட்டைக் கிழித்தெறியும் உதயசூரியன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இன்னும் சில மாதங்களில் இருட்டைக் கிழித்தெறியும் உதயசூரியன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் மனங்களை ஆழ்வது திமுக தான் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அதிமுக அரசின் தற்காலிக நிவாரணங்கள் எதுவும் தமிழக மக்களுக்கு நிரந்தர தீர்வு அளிக்கப்போவதில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: