கொல்கத்தா விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.27.62 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

மும்பை: கொல்கத்தா விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூபாய் 27.62 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாக்லேட் பெட்டிகளில் ஃபாயில் ரேக்குகளாக பதுக்கி கடத்தி வரப்பட்ட 531.20 கிராம் தங்கம் சிக்கியது. தங்கம் கடத்தல் தொடர்பாக பயணி ஒருவரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: