தமிழகம் உதகையில் உள்ள விருந்தினர் மாளிகையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் Nov 06, 2020 மீளாய்வு கூட்டம் பழனிசாமி விருந்தினர் இல்லம் நீலகிரி: உதகையில் உள்ள விருந்தினர் மாளிகையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார்.
ஒரு மாதகால கோடை விடுமுறைக்குப் பின் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முதல் மீண்டும் முழு அளவில் செயல்படுகிறது.!
வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்க : அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்தல்!!
கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை