தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக பார் நடத்தியவர்களுக்கு ரூ.100 மட்டுமே அபராதம் விதித்த காவல்துறை

தேனி: தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபான பார் நடத்தியவர்களுக்கு ரூ.100 முதல் ரூ.200 மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 14 இடங்களில் பார் நடத்தியதால் கைதான 19 பேரையும் சிறிய அபராதத்துடன் காவல்துறையினர் விடுவித்தனர்.

Related Stories: