தமிழகம் தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக பார் நடத்தியவர்களுக்கு ரூ.100 மட்டுமே அபராதம் விதித்த காவல்துறை Nov 05, 2020 மாவட்டம் பிறகு நான் பட்டியில் தேனி: தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபான பார் நடத்தியவர்களுக்கு ரூ.100 முதல் ரூ.200 மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 14 இடங்களில் பார் நடத்தியதால் கைதான 19 பேரையும் சிறிய அபராதத்துடன் காவல்துறையினர் விடுவித்தனர்.
அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில் 17 இடங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது: கரூர் 112, ஈரோடு 111, வேலூரில் 110 டிகிரி பதிவு; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை ஆய்வு மையம் அறிக்கை
கட்டுமான தொழிலாளர்கள் சங்க மே தின கூட்டம்; உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
வாலாஜாபாத் பேரூராட்சியில் மினி மோட்டர் டேங்க் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மதுராந்தகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 104 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயில்: பொதுமக்கள் பெரும் அவதி
கல்குவாரியில் செல்பி எடுத்தப்போது உயிரிழந்த 3 கல்லூரி மாணவர்கள் சடலமாக மீட்பு: உயிர் தப்பிய இருவரிடம் போலீசார் விசாரணை