ஹரியானாவில் பட்டாசு இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தது அம்மாநில அரசு

சண்டிகர்: ஹரியானாவில் பட்டாசு இறக்குமதி செய்வதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பட்டாசுகள் விற்பனையை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: