இந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவிய 200 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை என தகவல்

டெல்லி: இந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவிய 200 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலான என்கவுன்ட்டர்கள் புல்வாமாவில் நடைபெற்று உள்ளதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: