வாலாஜாவில் தனியார் மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தை கழிவறையில் அமுக்கிக் கொலை

காஞ்சிபுரம்: வாலாஜாவில் தனியார் மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தை கழிவறையில் அமுக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளது. கழிவறை தண்ணீரில் அமுக்கி பச்சிளம் குழந்தையை கொலை செய்த இளம்பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: