குற்றம் வாலாஜாவில் தனியார் மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தை கழிவறையில் அமுக்கிக் கொலை Nov 02, 2020 குழந்தை மருத்துவமனை Walaja மரணம் காஞ்சிபுரம்: வாலாஜாவில் தனியார் மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தை கழிவறையில் அமுக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளது. கழிவறை தண்ணீரில் அமுக்கி பச்சிளம் குழந்தையை கொலை செய்த இளம்பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்