சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் முழுமையாக திறக்கப்படும்: நீதிபதி ஏ.பி.சாஹி

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் முழுமையாக திறக்கப்படும் என்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கூறியுள்ளார். நீதிமன்றத்தை முழுமையாக திறக்க வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியதால் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: