மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுபான  சில்லறை விற்பனை கடைகளுக்கு, மிலாதுநபி தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். மதுபானக்  கூடங்கள் திறந்திருந்தாலோ, மது விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என கூறப்பட்டுள்ளது.

Related Stories: