பட்டாபிராம் பகுதியில் செயின் மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது

திருவள்ளூர்: பட்டாபிராம் பகுதியில் செயின் மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 2 பேரிடம் இருந்து 5 சவரன் தங்க நகை, 3 செல்போன்கள் மற்றும் இரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: