ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறையையொட்டி குமரி கடற்கரையில் திரண்டனர் சுற்றுலாப் பயணிகள்

குமரி: ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறையையொட்டி குமரி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் திரண்டனர். கடலில் சூரியன் உதிக்கும் அழகான காட்சியை கண்டு சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர். விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை காண படகு போக்குவரத்தை துவங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: