குற்றம் ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பிரபல ரவுடிகள் 5 பேர் கைது! Oct 24, 2020 பொலிஸ் ரோந்து ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது 5 பிரபல ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட 5 பேரிடம் இருந்து 14 கத்திகள், 6 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை