ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பிரபல ரவுடிகள் 5 பேர் கைது!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது 5 பிரபல ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட 5 பேரிடம் இருந்து 14 கத்திகள், 6 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: