மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பார்: அமைச்சர் உதயகுமார்

மதுரை: மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பார் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். வெடி விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகம் கொடுக்கும் அறிவுரைகளை பட்டாசு ஆலைகள் கடைபிடிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: