தமிழகத்தில் 303 அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் மருத்துவ இடம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோபி: தமிழகத்தில் 303 அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் மருத்துவ இடம் கிடைக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார் அமைப்புகள் இலவச நீட் பயிற்சி வழங்கினால் அதற்கு அனுமதி வழங்கப்படும் என்று கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது தெரிவித்தார்.

Related Stories: