தமிழகம் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு Oct 21, 2020 கடலூர் பெண்கள் ஏரி வேப்பூர் கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்தனர். ஏரிக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது மனிஷா(13), மேகலா(12), இருவரும் தவறி விழுந்தனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!