உலகம் ஆப்கனில் 11 பெண்கள் நெரிசலில் சிக்கி உயிரிழப்பு.: பாகிஸ்தான் செல்ல விசா கோரி ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு Oct 21, 2020 பெண்கள் ஆப்கானியர்கள் ஆப்கானிஸ்தான் : பாகிஸ்தான் செல்ல விசா கோரி ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் ஆப்கனில் 11 பெண்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாதத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசா பெற ஏராளமானோர் திரண்டுள்ளனர்.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்