நெய்வேலி 2-வது அனல்மின் நிலையத்தில் சுடு சாம்பல் பட்டு தொழிலாளி பலத்த காயம்

நெய்வேலி: நெய்வேலி 2-வது அனல்மின் நிலையத்தில் சுடு சாம்பல் பட்டு தொழிலாளி பலத்த காயமடைந்துள்ளார். காயம் அடைந்த தொழிலாளி சிவசுப்பிரமணியன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: