சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தை 250-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் முற்றுகை

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 250-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊராட்சி மன்றத் தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஊராட்சிகளுக்கு உள்ள அதிகாரங்களை வழங்கவேண்டும்; 6 மாதமாக வழங்கப்படாத நிதியை அளிக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: