வேலூரில் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த புகாரில் 3 பேர் கைது !

வேலூர்: வேலூரில் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனிவாசன் என்பவரிடம் ரூ.57 லட்சம் மோசடி செய்த புகாரில் பாதிரியார் சத்தியராஜ், தேவகுமார், அன்பு ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: