கமுதி அருகே ஆட்டோ மூலம் கடத்த முயன்ற 400 கிலோ சத்துணவு பருப்பு பறிமுதல்

ராமநாதபுரம்: கமுதி அருகே கோவிலாங்குளத்தில் ஆட்டோ மூலம் கடத்த முயன்ற 400 கிலோ சத்துணவு பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆட்டோவில் 400 கிலோ பருப்பை கடத்த முயன்றதாக சுப்பிரமணியன், திருப்பதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: