கோவை மாவட்டம் சிங்காநல்லூா் பேருந்து நிலையம் அருகே பச்சளம் குழந்தை மீட்பு

கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூா் பேருந்து நிலையம் அருகே பச்சளம் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றவர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: