தமிழகத்தில் இன்று மேலும் 4,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: இன்று 49 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்  இன்று 49 பேர் உயிரிழந்தனர். சென்னையில் இன்று மேலும் 1,148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 18 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் இன்று 5,055 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  41,872 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories: