கொரோனாவிற்கு கபசுர குடிநீர் மருந்து என ஏன் இதுவரை அறிவிக்கவில்லை?: மதுரை கிளை கேள்வி

மதுரை: கொரோனாவிற்கு கபசுர குடிநீர் மருந்து என ஏன் இதுவரை அறிவிக்கவில்லை? என ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஆய்வுகள் அடிப்படையில் கபசுர குடிநீர் நோய்க்கான மருந்தாக வழங்கப்பட்டு வருகிறது என மத்திய அரசு தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் கபசுர குடிநீர் மூலம் எத்தனை பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்? எனவும் கேட்டுள்ளது.

Related Stories: