நவராத்திரி விழாவை முன்னிட்டு பத்மனாபுரத்திலிருந்து எடுத்து வரப்பட்ட சாமி சிலைகள் கேரளா நோக்கி பயணம் !

திருவனந்தபுரம்: நவராத்திரி விழாவை முன்னிட்டு பத்மனாபுரத்திலிருந்து எடுத்து வரப்பட்ட சாமி சிலைகள் கேரளா நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர். களியக்காவிளையில் கேரள அரசு அதிகாரிகள் அணிவகுப்பு மரியாதையுடன் சாமி சிலையை வரவேற்றனர்.

Related Stories: