சேலத்தில் உயிருடன் இருந்த சகோதரரை குளிர்பதனப் பெட்டியில் வைத்த சம்பவத்தில் வழக்குப்பதிவு

சேலம்: சேலம் கந்தம்பட்டியில் உயிருடன் இருந்த சகோதரரை குளிர்பதனப் பெட்டியில் வைத்த சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணன் பாலசுப்பிரமணிய குமாரை குளிர்பதன பெட்டியில் வைத்ததாக தம்பி சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: