20 மாநிலங்களுக்காக ரூ.68,825 கோடி கூடுதல் கடன் திரட்ட மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல்

டெல்லி: 20 மாநிலங்களுக்காக ரூ.68,825 கோடி கூடுதல் கடன் திரட்ட மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்காததால் மாநிலங்களுக்கு கூடுதல் கடன் மூலம் நிதி திரட்ட அனுமதி அளித்துள்ளது.

Related Stories: