இந்தியா சமூக வலைதளங்களை பயன்படுத்த நெறிமுறைகளை உருவாக்க கோரிய வழக்கு.: மத்திய அரசுக்கு நோட்டீஸ் Oct 13, 2020 அரசு டெல்லி: சமூக வலைதளங்களை பயன்படுத்த நெறிமுறைகளை உருவாக்க கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களை பயன்படுத்த குறிப்பிட்ட வயதினர் மட்டும் தான் அனுமதிக்கப்பட வேண்டும் என மனுதாரர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
நூபுர் சர்மா, டி.ராஜா சிங் உள்ளிட்ட பாஜக பிரபலங்களை கொல்ல சதித்திட்டம்: குஜராத்தை சேர்ந்த மத குரு கைது
செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்
மக்களவை 3ம் கட்ட தேர்தல்; 94 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது: குஜராத் உள்பட 12 மாநிலங்களில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு