சமூக வலைதளங்களை பயன்படுத்த நெறிமுறைகளை உருவாக்க கோரிய வழக்கு.: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

டெல்லி: சமூக வலைதளங்களை பயன்படுத்த நெறிமுறைகளை உருவாக்க கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களை பயன்படுத்த குறிப்பிட்ட வயதினர் மட்டும் தான் அனுமதிக்கப்பட வேண்டும் என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

Related Stories: