முக்குலத்தோர் புலிப்படையை கலைத்துவிட்டு பாஜகவில் இணையப்போவதாக வந்த தகவல் தவறு: கருணாஸ் பேட்டி

திருச்சி: முக்குலத்தோர் புலிப்படையை கலைத்துவிட்டு பாஜகவில் இணையப்போவதாக வந்த தகவல் தவறு என கருணாஸ் பேட்டியளித்தார். சசிகலாவுக்கு எப்போதும் ஆதரவு தந்த, உறுதுணையாக இருப்போம் என திருச்சியில் பேட்டியளித்தார். தனி சின்னத்தில் போட்டியிடுவது குறித்து மாநில நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

Related Stories: