விசாகப்பட்டினம் அருகே வீசிய சூறாவளிக் காற்றால் நங்கூரம் அறுந்து கப்பல் கரை ஒதுங்கியது

ஆந்திரா: காக்கினாடா அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில் சூறாவளிக் காற்று வீசிவருகிறது. விசாகப்பட்டினம் அருகே வீசிய சூறாவளிக் காற்றால் நங்கூரம் அறுந்து கப்பல் ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. கரை ஒதுங்கிய சரக்குக் கப்பலில் இருந்த 15 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

Related Stories: