சின்னசேலத்தில் சிறுமியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் சிறுமியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சிறுமியை கத்தியால் குத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த சதீஷ் சேலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Related Stories: