சென்னை புரசைவாக்கம் ஜெயின் கோயிலில் வெள்ளி கிரீடம் கொள்ளை

சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் ஜெயின் கோயிலில் சாமி சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த வெள்ளி கிரீடம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 600 கிராம் எடை கொண்ட வெள்ளி கிரீடம் கொள்ளையடிக்கப்படதாக கோவில் நிர்வாகி அசோக் குமார் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். வெள்ளி கிரீடம் கொள்ளை குறித்து வேப்பேரி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: