சென்னை: திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவை சேர்ந்தவர் அருண் பாலாஜி, தொழிலதிபர். திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரூ.50 லட்சத்தை எடுக்க சென்றபோது, அது மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.